தமிழ் திரையுலகத்தில் சமீபத்தில் தான் பிரபல பாடலாசியர் நா. முத்துக்குமார் மஞ்சக்காமாலை நோயால் இறந்து விட்டார்.
இந்நிலையில் சிறிது நேரத்துக்கு முன்பு வேலாயுதம், பிச்சைக்காரன், கோலிசோடா போன்ற வெற்றி படங்களுக்கு பாடல் வரிகள் கொடுத்த பாடலாசியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இச்செய்தியால் இசையுலகில் மீண்டும் ஒரு நல்ல பாடலாசியரை இழந்து விட்டோமே என்று வருத்தத்தில் தவிக்கிறது.