பிரபல நடிகை நேஹா துபியா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு Mehr Dhupia Bedi என பெயர் வைத்துள்ளனர். பிரசவம் முடிந்து 10 நாட்களே ஆகியுள்ள நிலையில் நேஹா துபியா மீண்டும் நடிக்க கிளம்பிவிட்டார். அவர்
‘பாலைவனச் சோலை’, ‘மனசுக்குள் மத்தாப்பு’ ஆகிய படங்களை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகர். இவர்கள் இயக்கிய படங்கள் 1980-களில் வெளியாகி வெற்றி பெற்றன. ‘ஒரு தலை ராகம்‘ படத்தை இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் இருவரும்
சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில்
தொடர்ந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் (2018) உலகின் வெப்பமான ஆண்டாக பதிவாகியிருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் (1850-1900) இருந்த அளவை விட இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும்
இந்த வாரம் பெர்லினில் நடைபெற்ற ஜெர்மன் இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட சாசேஜுகளை பரிமாறியதற்காக அந்நாட்டு உள்விவகாரங்கள் துறை அமைச்சகம் மன்னிப்புக் கேட்டுள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில்
நடிகை நயன்தாரா கேரளாவில் இருந்து வந்த தமிழ் சினிமாவிலேயே தஞ்சமடைந்து விட்டார். கோலிவுட் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயினான அவருக்கு லேடி டான், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர்களை ரசிகர்கள் கொடுத்து விட்டார்கள். அண்மையில் கேரளாவில் வெள்ளம் புகுந்து பெரும்
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரான. பல படங்களில் நடித்து வரும் அவர் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்துள்ளார். தற்போது அவர் Badaai Ho என்ற படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். மேலும் அவர் அடுத்த படத்திலும் பிசியாக
எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் 2.0 படத்தின் முதல் காட்சியிலேயே அக்ஷய் குமார் மொபைல் டவர் ஒன்றில் தூக்குப்போட்டு இறக்கிறார். அவரது இறப்புக்கு அடுத்த நாள் மர்மமான முறையில் செல்போன்கள் அனைத்தும் வானை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.
9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள்
அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கிய கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்புக்காக கொலையாளியின் பெயரிலுள்ள மற்றொரு தவறான நபர், சிறைத்துறை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டதால் நீதிபதி கடும் விரக்தியடைந்தார். சைமன் பிரசர் என்பவரை கொன்றத்திற்காக 57 வயதான பீட்டர்