பயந்த சுபாவம் உடைய நாயகன் விஷ்ணு விஷாலுக்கு அரசு அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. பணியில் சேரும் சமயத்தில் விஷ்ணுவின் பாலிய பள்ளித் தோழனான சூரியை சந்திக்கிறார். அதுமுதல் இருவரும் இணைபிரியாமல் நட்புடன் பழகி வருகின்றனர். பொதுவாக எந்த பிரச்சனைகளிலும்
நாயகன் அப்துல்லா (பிரகாஷ்) தன்னுடைய தாய்மாமாவான இமான் அண்ணாச்சியுடன் ஊர் ஊராக சென்று துணி விற்கும் தொழிலை செய்து வருகிறார். இவர்கள் இருக்கும் அதே ஊரில் சாமியாராக இருக்கும் கே.ஆர்.விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்லும் இவர்களிடம்,
படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் துருவா. அவரது தந்தையும், தாயும் விபத்து ஒன்றில் சிக்கிவிட அதில் அவரது தந்தை இறந்துவிட, தாய் கோமாவிற்கு செல்கிறார். வேலைக்கு சென்று கொண்டே, கோமாவில் இருக்கும் தாயையும்
சிலியின் வரைபடத்தை பார்த்தால், அது நீண்ட, மெல்லிய தெர்மாமீட்டரை ஒத்திருக்கிறது. அனல் வீசும் வெப்பம் மற்றும் நடுங்க வைக்கும் குளிரை கொண்ட இந்த நாட்டில் பிரதான பேச்சுமொழி ஆங்கிலம். மாறுபட்ட இரு வேறு வெப்பநிலைகளை இயற்கையாக கொண்டது சிலி. தென்
புற்றுநோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளியின் நோய் எதிர்ப்பு அமைப்பையே மாற்றியமைக்கும் சிகிச்சை முறை ஒன்றுக்கு முதல்முறையாக அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. ‘ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்.டி.ஏ.)’ என்னும்
பெரும் கண்ணாடிப் பரப்புகள் அல்லது கண்ணாடியாலான மேற்பரப்புகள் கொண்ட நவீன கட்டடங்கள் வௌவால்களுக்கு ஆபத்தானவையாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. பல இறந்த அல்லது காயமடைந்த வௌவால்கள் கட்டடங்களுக்கு அருகே காணப்பட்டதை அடுத்து இந்த
எர்மா சூறாவளியால் ஏற்கனவே பன்னிரெண்டு லட்சம் மக்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் பல லட்சக் கணக்கானவர்கள் சூறாவளியால் தாக்கப்படக் கூடிய அச்சத்தில் இருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இதனால் இதுவரை 14 பேர்
பிரான்சின் வடக்குப் பகுதியில், இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் இயங்காத நிலையான ‘கீழங்கவாதம்’ எனும் நோயால் பாதிக்கப்பட்ட பதின்பருவப் பெண் ஒருவர், அவரது படுக்கையில் எலிகளால் தாக்கப்பட்டு, இருநூற்றுக்கும் அதிகமான எலிக்கடி காயங்களால்
தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாலமன் பாப்பையா தான். இவர் சமீபத்தில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் பேசும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு பள்ளி மாணவன் பற்றி அவர்
தமிழ் சினிமாவில் நடிகையாக துவங்கி, பின்னர் பாலிவுட், தற்போது ஹாலிவுட் என கலக்கிவருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஆரம்பகாலத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்ததை நினைத்தால் தற்போது தனக்கே அருவருப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். முகத்தை வெள்ளையாக்கும் என