ஜெயிலில் இருக்கும் ராணா, தனது தான் ஜெயிலுக்கு சென்றது எப்படி? தனது வாழ்க்கையில் நடந்நது என்ன என்பதை கூறும்படியாக படம் ஆரம்பமாகிறது. அதன்படி வட்டித் தொழில் செய்து வரும் ராணாவும், காஜல் அகர்வாலும் கணவன், மனைவியாக தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன்
மிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில்
மன்னார்குடியில் மிகவும் செல்வந்தர்களான மதுசூதனன் மற்றும் சேட் ஆகியோர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மதுசூதனன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, விவசாய நிலங்களை அக்கிரமிப்பு
எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் நாயகன் கோகுல், வேலைத்தேடி கேரளாவிற்கு செல்கிறார். அங்கு பழைய இரும்பு கடை நடத்தி வரும் அப்புக்குட்டி கடையில் வேலைக்கு சேருகிறார். இவருடன் நான்கு நண்பர்களும் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடைக்கு பக்கத்திலேயே வசித்து வரும்
நாயகன் கதிர் கோயில்களில் உள்ள சிறுசிறு சிலைகளை திருடுவது, அதனை விற்பது என சிறிய அளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார். சிலை கடத்தல் என்றாலே அந்த பகுதி போலீசால் கைது செய்யப்படும் முதல் ஆள் கதிர் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவனாக
கணவன், மனைவியான சந்தோஷ் பிரதாப்பும், ரேஷ்மி மேனனும் கிராமத்திற்கு ஒதுக்கபுறமாக தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள தனி வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ரேஷ்மியின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவுவதற்காக இலங்கையில் உள்ள
கிராமத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரிய தாதா கோம்பே என்னும் ஹாபிஸ் எம்.இஸ்மாயில். இவரிடம் நாயகன் சார்லஸ் அருணின் அண்ணன் வேலைகிறார். இவரை சிறு சிறு பிரச்சனைகளுக்கு போலீஸ் அழைத்து செல்லும்போது, நாயகன் சார்லசையும் போலீஸ்
ராணுவ அதிகாரியாக இருக்கும் நாசரிடம் ஒரு கமாண்டோ படை இருக்கிறது. இது அனுஹாசன் தலைமையில் இயங்கி வருகிறது. அனு ஹாசன் ஒரு ஆணுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 16 தீவிரவாதிகள் அதிநவீன துப்பாக்கியுடன் இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது.
டிஸ்கவரி சேனலில் வேலை செய்யும் ஜோதிகா, வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு ஆவணப் படத்தை எடுக்கிறார். அதில் பெண்கள் படும் கஷ்டத்தையும் வேதனையும்