மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த மெமரிஸ் படத்தின் ரீமேக் தான் ஆறாது சினம். ஈரம், வல்லினம் இரண்டு வித்தியாசமான படங்களை கொடுத்த அறிவழகனின் மூன்றாவது படம் என்ன? என எண்ணிய போது சொந்த கதையை இயக்காமல் ரீமேக் படத்தை
நடிகர் : அதர்வா நடிகை : கேத்ரீன் தெரசா இயக்குனர் : சந்தோஷ் இசை : டிரம்ஸ் சிவமணி ஓளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஆடுகளம் நரேனுக்கு பிபிசி சேனலில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டகால ஆசை. ஆனால் அது
நடிகர் : விஜய் சேதுபதி நடிகை : ரம்யா நம்பீசன் இயக்குனர் : அருண் குமார் சு இசை : நிவாஸ் கே பிரசன்னா ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன் மதுரையில் துடிப்புமிக்க போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் விஜய் சேதுபதி, மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் இரண்டு
சின்னத்திரை நடிகர்கள் கூட வெள்ளித்திரையில் ஜொலிக்கலாம் என விதைப்போட்டவர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன். இவர்களின் வரிசையில் ஏற்கனவே வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர் மா.கா.பா.ஆனந்த். இவர் தற்போது சோலோ ஹீரோவாக
ஊட்டியில் டிராபிக் எஸ்.ஐ. ஆக இருக்கும் ஜெயம் ரவி, தங்கை அனிகாவுடன் வாழ்ந்து வருகிறார். தங்கைக்காக எதையும் தியாகம் செய்யக்கூடியரான ஜெயம் ரவி, ஒரு விபத்தில் டாக்டரான லட்சுமிமேனனை சந்திக்கிறார். இருவரும் அப்போதிலிருந்து ஒருவருக்கொருவர் காதல்
நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் ஹரிஸ் கல்யாண். இவர் அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவர். அப்பாவுக்காக தனது ஆசைகளையெல்லாம் துறந்து வாழ்ந்து வருகிறார். இவரும் சிருஷ்டி டாங்கேயும் காதலித்து வருகிறார்கள். அதே பகுதியில் சேரியில் வசிக்கும்
ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டிலிருந்து குழந்தையைக் களவாடும் நாயகன் சாஜி சுரேந்திரனை போலீஸ் பிடித்துச் சென்று விசாரணை நடத்த, அது தன் குழந்தை என்கிறார் சுரேந்திரன். அவர் சொல்லும் பிளாஷ்பேக்கிலிருந்து படம் விரிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில்
நடிகர் : தினேஷ்குமார் நடிகை : சமஸ்தி இயக்குனர் : முத்துக்குமார் இசை : பிரவீன் ஓளிப்பதிவு : விஜய் பண்டை காலம் தொட்டு மன்மதபுரம் என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் விபசாரத்தில் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த கிராமத்துக்கு டெல்லியில் இருந்து
நடிகர் : விமல் நடிகை : நந்திதா இயக்குனர் : தங்கம சரவணன் இசை : கோபி சுந்தர் ஓளிப்பதிவு : ரவி கண்ணன் பசுபதி, சுதந்திர போராட்ட காலத்தில் தனது தாத்தா தொடங்கிய 100 ஆண்டுகால பாரம்பரிய மிக்க அஞ்சல என்ற டீக்கடையை சோழவந்தானில் நடத்தி வருகிறார். அவருடைய
ஒரு சில படங்களை பார்த்து வீட்டுக்கு வந்தால் நைட்டு 12 மணிக்கு அலாரம் வைத்து யோசித்து சிரிப்பார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நம்ம ஊர் உலக நாயகன் கமல்ஹாசன் காமெடி படங்களை கூறலாம். டார்க் ஹியூமர் எனப்படும் நகைச்சுவை ட்ரண்டை பலர்