மதுரையில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கலெக்டர் 144 தடை உத்தரவு விதிக்கிறார். இதில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மதுசூதனன். நகை வியாபாரியான இவர் பல கோடி மதிப்புள்ள தங்கத்தை திருடி பதுக்கி வைக்கிறார். மற்றொரு
நடிகர்கள்: கருணாகரன், நந்திதா, எம்எஸ் பாஸ்கர், ரஷிதா, மயில்சாமி, சதீஷ், சாம்ஸ் ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி இசை: ஸ்டீவ் வாட்ஸ் வசனம்: பொன் பார்த்திபன் தயாரிப்பு: ராம்ஜி நரசிம்மன் இயக்கம்: ராதாமோகன் ஒரு சுமாரான முதல் படம் எடுத்த இயக்குநர்…
நடிகர் : ஆர்யா நடிகை : அனுஷ்கா இயக்குனர் : பிரகாஷ் கோவெலமுடி இசை : கீரவாணி ஓளிப்பதிவு : நீரவ் ஷா அப்பா இல்லாத அனுஷ்கா, அம்மா ஊர்வசியின் அரவணைப்பில் வளர்கிறார். இவர் குண்டாக இருப்பதால் வரன் அமையாமல் இருக்கிறது. இந்நிலையில் அனுஷ்காவை பெண் பார்க்க
சிங்கப்பூர் சென்று பணம் சம்பாதித்து சென்னையில் செட்டிலான கவுரவமான குடும்பத் தந்தை சத்யராஜ். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வரும் இவர், தனது வீட்டின் முன்பு மூன்று கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் ஒரு கடை காலியாக
ரோகேஷ் மற்றும் அவரின் மனைவி ஜெசிகா இருவரும் நாகரீக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஜெசிகாவிற்கு மூன்று தோழிகள். இதில் ராணி என்னும் தோழியுடன் ரோகேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார். ஒருநாள் இரவில் ராணியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ரோகேஷ் காலையில்
போலீஸ் அதிகாரியான மதுசூதனன் தலைமையில் காட்டுக்குள் பதுங்கி இருக்கும் வீரப்பனை (நவீன்) பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில், வீரப்பனுக்கு தகவல் சொல்லும் உளவாளி ஒருவரை மதுசூதனன் சுட்டுக் கொல்கிறார். இதனால் இவரை, போலீஸ் டிரைனிங் ஆபீசராக
நாயகன் ஸ்ரீபாலாஜி சென்னையில் விளம்பர கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். நாயகி சோனி கால்சென்டரில் பணிபுரிகிறார். ஸ்ரீபாலாஜியின் தங்கையும் சோனியின் அண்ணனும் காதலித்திருக்கிறார்கள். இவர்களின் காதல் எல்லை மீறி செல்கிறது. ஒரு கட்டத்தில்
போலீஸ் அதிகாரியான கமல், பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவர். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தி வரும் பிரகாஷ் ராஜ்ஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை திருடுகிறார். அதை பதுக்கி வைக்கும் போது மற்றொரு போலீசான திரிஷா பார்த்து
சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு
அந்தியூரில் இருந்து சென்னையில் உள்ள அத்தை வீட்டுக்கு வருகிறார் நாயகி கண்மணி (கல்கி). சென்னைக்கு வந்தவுடனே தன் அத்தை வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறார். அங்கு வேலை செய்யும் மதிக்கும் (பிரபு சரவணன்) கண்மணிக்கும் நட்பு