கணவரைப் பிரிந்த நயன்தாரா, கைக்குழந்தையுடன் தனது தோழி வீட்டில் வசித்து வருகிறார். சினிமாவில் நடிகையாக முயற்சியும் செய்து வருகிறார். இவரது தோழி ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் எடுத்த ஒரு பேய் படத்தை திரையரங்கில்
ஜி.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், ஆனந்தி இவர்கள் மூன்று பேரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். இவர்களது குடும்பமும் ஒரே அபார்ட்மெண்டில்தான் வசிக்கின்றன. இவர்கள் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடையே இயல்பான நெருக்கம் ஏற்படுகிறது. இந்த
சென்னையில் தனது நண்பர்களுடன் சிறு சிறு அடிதடி வேலைகளை செய்து வரும் குமாருக்கு, மதுரைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் அட்டூழியம் செய்து வரும் ஒருவனை கொலை செய்யும் பணி வருகிறது. பணத்துக்காக அதை ஏற்று, தனது நண்பர்களுடன் அந்த கிராமத்திற்கு
மோகன்லால் ஒரு இண்டர்நேஷனல் கேங்ஸ்டர். இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து கொண்டே உலகத்தில் உள்ள கேங்ஸ்டர்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார். இந்நிலையில், கேரளாவின் முதலமைச்சராக இருக்கும் நெடுமுடி வேணுவின் மருமகனான
பெரிய செல்வந்தரான சண்முக சுந்தரம் மரணப் படுக்கையில் இருக்கும் போது தனக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் நிழல்கள் ரவியை அழைத்து, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தனது மனைவி, மற்றும் 2-வது மனைவிக்கு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எல்லாம்
ஆராய்ச்சியாளர் ஐன்ஸ்டீனை மானசீக குருவாக ஏற்று, ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை ராக்கெட் அனுப்பி அடைக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு முழுநேர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் பிரேம்ஜி அமரன். இவர் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கும் அனைத்தும், இவர்
தூத்துக்குடியில் லோக்கல் ரவுடியான சில்வாவின் அடியாளை கொன்றுவிட்டு, சென்னைக்கு தப்பி வந்து திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் தங்குகிறார் ஆர்யா. இங்கிருந்து வெளிநாடு தப்பிச் செல்ல வேண்டும் என்பதே இவரது திட்டம். அதேவேளையில், பழனியில், சொந்த தொழிலை
ஆவிகளை பற்றி ஆராய்ச்சி செய்வது, நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோனவர்களின் ஆவிகளோடு பேசி, அவர்களது ஆசையை நிறைவேற்றி, அதன்மூலம் சம்பாதிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார் ஜோ மல்லூரி. இவருடைய ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இவரது மகளான நாயகி ஆவ்னி இருந்து
மதுரையில் பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலுக்கு தலைவனாக பவானி என்பவன் செயல்படுகிறான். ஒருநாள் இந்த கும்பலை ஆனந்த் ராஜ் தலைமையிலான போலீசார் சுற்றி வளைக்கின்றனர். அப்போது நடக்கும் துப்பாக்கி சூட்டில் பவானி கும்பலை
விஸ்காம் படித்து முடித்துவிட்ட கதாநாயகன் அசோக்செல்வன் டி.வி.யில் வேலைக்கு சேரும் ஆசையில் வாய்ப்பு தேடி அலைகிறார். டாப் டென் டி.வி. என்ற சேனலை கருணாஸ் நடத்தி வருகிறார். மக்களிடையே பிரபலம் ஆகாததால் இந்த சேனல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.