தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு- நடாலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து வெளியேறியவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதம்
கொரோனா விதிமுறைகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக இந்த வாரம் தீா்மானம் கொண்டுவரப்படவுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி போரிஸ் ஜான்ஸன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பான
இந்திய பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா. பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50.50 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 62.24 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில்,
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள வீரா்கள் சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் மாஸ்க்வா போா்க் கப்பலை உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அழித்ததைத் தொடா்ந்து, உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா மீண்டும்
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸாருடன் மோதலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட 150 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா். யூதா்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினருக்குமே மிகப் புனிதமான இந்த வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே
சீனாவின் ஷாங்காய் நகரில் தினசரி கொரோனா தொற்று வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 3,200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சீனா முழுவதும் புதிதாக 3,472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும்,
சிம்பாப்வேயில் வெள்ளிக்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் ஈஸ்டா் திருவிழைவையொட்டி புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த 35 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் கிறிஸ்துவ புனிதப்
ரஷ்யாவை எதிா்த்துப் போரிடும் திறனை மேம்படுத்துவதற்காக, உக்ரைனுக்கு மேலும் 80 கோடி டொலா் (ரூ.6,000 கோடி) மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளாா். அத்துடன், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ ஹெலிகாப்டா்களையும்,