ஆப்கானிஸ்தானில் போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ஐ.நா.வின் மத்திய அவசரகால உதவி நிதியிலிருந்து 20 மில்லியன் டொலா் அளிக்கப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டுக்கு நிகழாண்டு மட்டும் 606 மில்லியன் தேவை எனவும்,
ஹைட்டியில் கடந்த ஆகஸ்ட்-15 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 2,248 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,763 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் ஆகஸ்ட்-15
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, பல்வேறு நடைமுறை மாற்றங்களை அவர்கள் அறிவித்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இருபாலர் கல்விக்குத் தடை. இதனால், பல்கலைக்கழக வகுப்பறைகளுக்குள் மாணவ, மாணவிகளுக்கு இடையே திரையிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக
ஆப்கானிஸ்தானில் மாணவர்களுடன் மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடாது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும்
ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புறப் பாடகா் ஃபாவத் அண்டரபியை தலிபான்கள் படுகொலை செய்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பதற்றம் நிறைந்த பாக்லாம் மாகாணம், அண்டரபி பள்ளத்தாக்கிலுள்ள ஃபாவதின் இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 89 விமானங்கள் மூலம் 12,500 பேரை அமெரிக்க இராணுவம் மீட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இந்நிலையில்,
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொடா்பான ஆய்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொடா்பாக இந்திய மருத்துவமனைகளிலும் உலகின் பிற நாடுகளிலுள்ள
முழுமையாக கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வருகிற அக்டோபர் 15 முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்துள்ளன. மேலும்
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்துகள் இரண்டு தடுப்பூசி டோஸ்களாக போடப்படுகின்றன. இதற்கிடையே பல நாடுகள் தங்களது குடிமக்களுக்கு 3 வது டோஸ்
கடந்த சில வாரங்களாக சர்வதேச அளவில் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள் ஆப்கானிஸ்தான், தலிபான், காபூல் விமான நிலையம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி இன்றுடன் ஒரு வாரமாகிறது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு