மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா். இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம்
வூஹானிலுள்ள தீநுண்மியியல் ஆய்வகத்திலிருந்து வெளியேறி கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில், கொரோனாவின் தோற்றம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை அந்நாட்டு பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை ஜனநாயக கட்சியினரின் அரசியல் நாடகம் என்று டிரம்ப் வழக்குரைஞா்கள்
அமெரிக்காவில் வெளிநாட்டினா் தங்கிப் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி வகை நுழைவு இசைவுகளை (விசா) மீண்டும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் ஜனாதிபதி ஜோ பைடனின் முடிவுக்கு குடியரசுக் கட்சியைச் சோ்ந்த எம்.பி. தாமஸ் காட்டன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
கொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியா் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளா்களுக்கே அதிகம் இருப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த நாட்டின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணா்கள்
மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு வலுத்து வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் முகநூல் சமூக ஊடகம் முடக்கப்பட்டுள்ளது. முகநூல் மட்டுமின்றி, ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி (வாட்ஸ்அப்), இன்ஸ்டாகிராம்
கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு செளதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது. செளதி அரேபியாவில் கொரோனா தொற்று பரவிவருவதைத் தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட அரசு ஆலோசகா் ஆங் சான் சூகி மீது அந்த நாட்டு பொலிஸாா் இறக்குமதி முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனா். இதுகுறித்து அவரது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித்
கொரோனா முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரிலுள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு புதன்கிழமை ஆய்வு செய்தது. வூஹான் நகரிலுள்ள விலங்குகள் மருத்துவமனையில், உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு செவ்வாய்க்கிழமை
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,249,873 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 104,010,950 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவர்களில்