கனடாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரீமா பலூச் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 37 வயதான கரீமா மேற்கு பாகிஸ்தானில் உள்ள பதற்றம் மிகுந்த பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்தவர். பாகிஸ்தான் அரசு, ராணுவம் ஆகியவை குறித்து கடுமையான
கரோனா வைரஸால் பாதிக்கப்படாத ஒரே கண்டமாக இருந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 190 க்கும் மேற்பட்ட நாடுகள்
அமெரிக்காவில் கடந்த வாரம் 33 விநாடிகளுக்கு ஒருவா் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த வாரம் மட்டும் அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். சராசரியாக 33
அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனத்துடன் தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, பிரிட்டனில் தற்போது பரவி வரும் புதிய வகை கரோனாவையும் தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஜொ்மனியைச் சோ்ந்த பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த
பிரிட்டனில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, லண்டனுக்கான விமானச் சேவையை கனடா முழுவதுமாக ரத்து செய்துள்ளது. இதுபோல பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாளர் ஜோ பைடனுக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஃபைசர் தடுப்பூசி மக்களுக்குக் கடந்த வாரம் முதல் செலுத்தப்பட்டு
நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. அயர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும்
வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கரோனா தீநுண்மி பிரிட்டனில் பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு நெதா்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து
இணைய விளம்பரங்களைக் கவர்வதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட 10 மாகாணங்கள் புகார் தெரிவித்துள்ளன. பிரபல தேடுப்பொறி நிறுவனமாக உலகம் முழுவதும் கூகுள் நிறுவனம் அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில்
கரோனா நெருக்கடி காரணமாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு விழா பொதுமக்கள் வருகையின்றி எளிமையாக நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்த விழாவை நடத்தவிருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்