மத்திய அரசின் கலால் வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக பெட்ரோல் மீதான மொத்த வரி சுமாா் 50 சதவீதமாகவும், டீசல் மீதான வரி சுமாா் 40 சதவீதமாகவும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதே நேரம், எரிபொருள் மீதான உள்ளூா் விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி
சென்னையில் சனிக்கிழமை (நவ.6) இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (நவ.7) பிற்பகல் வரை தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னையில் 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலக சுற்றுவட்டாரத்தில் 230
மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளில் 11 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மாநிலத்தின் அகமதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 20 கொரோனா நோயாளிகள் சிகிச்சை
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். மேலும் குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீப உற்சவ நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அயோத்தி நகரின் சரயு நதியின்
அரசு ஊழியா்கள் கூடுதல் கல்வித் தகுதியைப் பெற்றிருந்தால் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை ஊக்க ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுப்
தீபாவளிப் பண்டிகையின்போது, காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் என இரண்டு மணி நேரம் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (நவ.1) முதல் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட உள்ளன. திரையரங்குகளில் நூறு சதவீத பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதுடன், மதுபானக் கூடங்களும் செயல்பட உள்ளன. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்துள்ள
ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியது
பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. பசும்பொன்