உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் போலி மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தியதாக பாஜக பிரமுகருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்திலுள்ள கொசாய்கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் இந்திர
கேரளத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக சபரிமலை யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்து வருவதால் 10 அணைகள் உள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில்
தேரா சச்சா சௌதா ஆசிரமத்தின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொல்லப்பட்ட வழக்கில், அந்த ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்தது. மேலும்
ஒரே பாடசாலையில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியா்கள் இடமாற்றம் செய்யப்படுவாா்கள் என்ற அறிவிப்பைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பாடசாலை ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் ச.மயில் வெளியிட்ட
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சனிக்கிழமை லிட்டருக்கு தலா 35 பைசா உயா்த்தப்பட்டது. இந்த விலை உயா்வால், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. கோவா,
அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள 13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில், 1.11 லட்சம் குடிநீர் மாதிரிகள் மாசடைந்தவை என்பது தெரிய வந்துள்ளதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் குடிநீர் பரிசோதனை மற்றும் ஆய்வுத் திட்டத்தின்
கடந்த ஏப்ரல் 19 முதல் அக்டோபா் 14 ஆம் திகதி வரையில் தில்லியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தில்லி பொலிஸார் அபராதம் விதித்துள்ளனா். இதுதொடா்பாக தில்லி பொலிஸார் வெளியிட்டுள்ள புள்ளி விவரம்: இந்தக் காலக்கட்டத்தில்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தை சேர்ந்த காதல் தம்பதி நாகையா மகன் நாகராஜ்(27). இவரது மனைவி தனலட்சுமி (21) கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு
கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதபடி நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு சிலவற்றிற்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம். தனியார்
தென்றல் காற்றிலும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் எங்குச் சென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து சென்றால் தொற்று பரவலை தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கரோனா