சமீபத்தில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் 007 படம் ‘ஸ்பெக்டர்’ இந்தியாவில் பல இளைஞர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.காரணம் 007 படங்கள் என்றாலே ஆக்ஷன், தொழில்நுட்பங்கள், எல்லாவற்றிற்கும் மேல் பாண்டின் ரொமான்ஸ் தருணங்கள். இதில் இந்தியாவில் வெளியான
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெல்ஜியத்தைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல் ஹமீது சிரியாவில் அமெரிக்க குண்டு வீச்சில்
ஈராக் மற்றும் சிரியாவில் தனி நாடு அமைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் போட்டி அரசாங்கம் நடத்தி வருகின்றனர். தங்களது பகுதியில் வாழும் மக்களிடம் கடுமையான வரிகளை வசூலிக்கின்றனர். போக்குவரத்து வரி விதிக்கப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாட்டுக்குள்
கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது ஐ.சி.சி. இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை, தாய்லாந்தில் நடக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு, இந்நால்வரும்
ஆப்பிரிக்காவிலிருந்து கொசு மூலம் பரவும் வைரஸ் ஒன்றிற்கும், கருவில் சிசுவிற்கு குறைபாடுகள் அதிகரிப்பதற்கும் இடையேயான தொடர்பு ஒன்றை பிரேஸில் சுகாதார அமைச்சு இனங்கண்டுள்ளது. ஜிக்கா காய்ச்சலின் தாக்கம், பிரேசிலில் முதல் தடவையாக கடந்த ஏப்ரல் மாதம்
அண்டார்டிக் பகுதியில் திமிங்கில வேட்டையை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி திமிங்கல வேட்டையை ஜப்பான் முன்னெடுக்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த வேட்டையை ஜப்பான் நிறுத்தி வைத்திருந்தாலும்,
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள அரசு அலுவலகங்களில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தும் எலிகளைப் பிடிக்க, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.19.34 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள அரசு
இலங்கையின் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களிடையே கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என கண் மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய நிதியுதவிகளை
பெய்ஜிங்: சீனாவில் மரணமடைந்து விட்டதாகக் கருதப்பட்ட பெண், கடந்த 10 ஆண்டுகளாக இண்டர்நெட் மையத்தில் தங்கி வீடியோ கேம் விளையாடி வந்ததைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஜியோ யுன் (பெயர்
பெங்களூரு: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டாம் எனக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி