இந்தோனேசியா நாட்டில் தன்னை கற்பழித்தவனை கொலை செய்து கணவனுடன் சேர்ந்து அவனது மர்ம உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத்தம்பதிகள் கைது செய்யபட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- இந்தோனேசியாவின் லம்புங் மாகாணத்தை துலாங் பவாங்
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட, உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு முகத்தை அதிக அளவில் மாற்றியமைத்த அறுவை சிகிச்சை பலன் அளித்துள்ளதாக நியூ யார்க் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு தீயணைப்பு வீரருக்கு, வேறொருவரின்
இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நவாஸ் கான் (வயது 23). தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான உம்சிண்டோவில் வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டின் குறைபாடு
இந்தியாவின் புகழ்பெற்ற நினைவிடமான தாஜ் மஹாலுக்கு அருகேயுள்ள மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு மரக்கட்டைகளைக் கொண்டு தகனங்கள் நடைபெறுவதால், அதிலிருந்து வெளியாகும் புகை, தாஜ் மஹாலுக்கு கேடு
ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது “Islamic State in Iraq and the Levant” என்பதன் சுருக்கம் ஆகும். ஐ.எஸ்.ஐ.எஸ். எனப்படும் இந்த ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கம் சிரியா, ஈராக், ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.
சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 233-வது நாளைக் கடந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, தீபாவளியன்று அங்கிருந்து எடுத்து அனுப்பியுள்ள புகைப்படம் நாம் இந்திய வரைபடத்தில் மட்டுமே பார்த்த இந்தியாவின் எல்லைக்கோட்டை கண் முன் கொண்டு
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடையவன் என சந்தேகிக்கும் நபரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர். சாலா அப்தெசலாம்(26) என்ற அந்த வாலிபர் மீது பெல்ஜியம் நாட்டு
காதல் எழாத மனமே இல்லை இவ்வுலகில். ஆனால், அந்த காதல் கைக் கூடியதா அல்ல கைக்கூடிய பிறகு அவர்கள் இல்வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டினார்களா என்பது தான் கேள்வியே. எவ்வளவோ பேர் காதல் திருமணம் செய்துக் கொண்டு சில பல மாதங்களிலேயே பிரிந்துவிடுகிறார்கள்.
உலகிலேயே பிரசவத்துக்கு ஆபத்தான இடங்களில் வடகிழக்கு கென்யாவின் மண்டேரா பகுதியும் ஒன்று. அங்கே சராசரியாக, ஒரு லட்சம் தாய்மார்களில் 3800 பேர் பிரசவத்தின் போது உயிரிழக்கின்றனர். போர் பிரதேசங்களில் இருப்பதை விட மோசமான நிலைமை இது. அதே சமயம் உலகிலேயே
பாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராபத் கடந்த 2004-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து அவரது பத்தா கட்சியை சேர்ந்த மகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால் அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர் கடுமையாக சண்டையிட்டு, காசா பகுதியை கடந்த 2007-ம்