முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9
கிரான்பாஸ் பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் வவுனியா பகுதியை சேர்ந்த 41 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 50
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி, யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் கைது
கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள கொழும்பு கோல்ட் சென்டர் கட்டிடத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தீ கட்டுப்பாட்டுக்குள்
ஹட்டன் நகரில் உள்ள பிரதான வழிகளை மறித்து சாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் இன்று (30) போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுளளது. அத்துடன், ஹட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது. ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொட்டகலை
இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள எரிபொருளின் அளவை பொறுத்து எதிர்காலத்தில் மின்வெட்டு நேரத்தை மேலும் நீடிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு
பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்கள் செலாவணி பரிமாற்றத்தை இலங்கை கோரியுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் இதனை உறுதிப்படுத்தினார். பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோமன் தற்போது
டீசல் பெற்றுத் தரக்கோரி கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தாமரை தடாக அரங்கிற்கு அருகாமையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது
கொழும்பு பங்குச் சந்தை S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 7.5% குறைந்ததன் காரணமாக இன்று காலை 11.10 மணியளவில் இரண்டாவது முறையாக இடைநிறுத்தப்பட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் அனைத்து பங்கு விலை சுட்டெண் 508.03 புள்ளிகள் சரிந்து 9,139.52 ஆகவும்,