பிரிட்டன் – சீனா இடையே உள்ள புகையிரதம் தடமானது உலகின் இரண்டாவது மிக நீளமான ரெயில் தடமாகும். இந்தத் தடத்தில் ’ஈஸ்ட் விண்ட்’ சரக்கு புகையிரதம் விஸ்கி, பால், மருத்துவ பொருட்களுடன் கடந்த 10-ம் திகதி பிரிட்டனின் லண்டனில் இருந்து புறப்பட்டது.
வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பியர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பியர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள்
இந்தியா முழுக்க பாகுபலி 2 படத்தை மக்கள் வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருக்க, வட இந்திய விமரிசகர் ஒருவர் மட்டும் அதைக் கிழி கிழி என கிழித்துள்ளார். பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ்,
கடந்த ஒரு வாரமாகவே சினிமாவைப் பற்றிய பேச்சு என நண்பர்கள் ஆரம்பித்தாலே அதில் பாகுபலி இல்லாமல் இருக்காது. அப்படி ஒரு அதிர்வலையை உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது பாகுபலியின் இரண்டாம் பாகம். காரணம் முதல் பாகத்தின் இமாலய வெற்றி. இந்திய
பிரபல மாடல் அழகி சோனிகா சிங் சௌஹான் கொல்கத்தாவில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். <br><br> அவருடன் காரில் சென்ற நடிகர் விக்ரம் சாட்டர்ஜி பலத்த காயமடைந்துள்ளார். <br><br> இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணிக்கு
அமெரிக்காவின் ஒக்ல கோமா பகுதியை சேர்ந்தவர் ராய்ஸ். இவரது மனைவி கெரியங். இவர் கர்ப்பமாக இருந்தார். கருவில் வளரும் குழந்தைக்கு ஈவா என பெயரிட்டு மகிழ்ந்தனர். இதற்கிடையே, குழந்தை மூளை உருவாகாமல் வளர்வது கடந்த பிப்ரவரி மாதம் தெரிய வந்தது. இருந்தாலும்
பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை
கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3-வதாக உருவாகி உள்ளது “லைவ் ஆர்ட் மியூசியம்”. உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகங்கள் உள்ளன. ஆனால் மெழுகு சிலைகளில் கிடைக்கும்
போரில் காலகேயனை கொன்றுவிட்டு, பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள். இதற்கிடையே,
இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். •பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு