கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தி அமெரிக்கா அதிர்ச்சி அளித்துள்ளது. ஓரே ஆண்டில் 9 ஏவுகணை சோதனைகளை வடகொரியா செய்து மேற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியை
உக்ரேனில் வீதியொன்றின் கீழ் இருந்த பாரிய நீர் குழாய் திடீரென வெடித்து மேலெழுந்துள்ளது. இதன்காரணமாக, வீதியின் மேற்பகுதி வெடித்து அருகில் இருந்த பல வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி கமராவில்
நாற்பது நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகளை சந்திக்க மறுத்த பிரதமர் மோடி, ஜெர்மனியில் அரசு முறை சுற்றுப் பயணமாக சென்றபோதிலும், அங்கு நடிகை பிரியங்கா சோப்ராவுடன் சந்தித்து பேசியுள்ளமை ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும்
நடிகர் அருள்நிதி நடிகை தான்யா ரவிச்சந்திரன் இயக்குனர் ராதாமோகன் இசை விஷால் சந்திரசேகர் ஓளிப்பதிவு விவேகானந்தன் எம் எஸ் தனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ரோட்டில் ஆதரவின்றி திரியும் சிறுவர்களை அழைத்து ஆசிரமங்களில் சேர்த்து
பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு சங்கத்தினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான தாசரி நாராயணன ராவ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு
அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமானநிலையத்தில் கையில் துப்பாக்கியை வைத்து பயணிகளிடன் பீதியை ஏற்படுத்திய மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இதனால், சிறிது நேரத்திற்கு விமான நிலையம் மூடப்பட்டது. அமெரிக்காவின் ஓர்லாண்டோ மாநிலத்தில் உள்ள சர்வதேச
உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு வெளியேயும், அருகேயும் பல புது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள்
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரங்கூன்’. கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால்
12 வருடங்களுக்கு பிறகு சரத்குமாரும், நெப்போலியனும் ‘சென்னையில் ஒருநாள்-2’ படத்தில் இணைந்துள்ளார்கள். சரத்குமார் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘சென்னையில் ஒருநாள்-2’. சரத்குமார் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘சென்னையில் ஒருநாள்’