நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு அவரது மகள் சினிமாவில் அதிகம் பிரபலமாகியுள்ளார். அவர் நடித்த முதல் படம் தடக் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையை அவர் மிக கவர்ச்சியாக தெருவில் நடந்து சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில்
“5 வருடங்களுக்கு முன்பு சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்”, என்று நடிகை ரேவதி கூறினார். பாரதிராஜா இயக்கத்தில் ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், ரேவதி. ‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’, ‘மவுனராகம்’, ‘அரங்கேற்ற
ஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில்
சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனமும், கனடா மனநல கமிஷனும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் தற்கொலையில் இருந்து மீட்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், உலகில் அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள்