பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். தமிழில் ‘என் சகியே’ ‘முத்திரை’ ஆகிய படங்களில் நடனம் ஆடி உள்ளார். இவருக்கும் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் தனுஸ்ரீ தத்தா போதையில் இருந்தார்
இந்திய சினிமா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் அவர்களது bridal shower விழா தற்போது நடந்துள்ளது. அதில் அவர் அணிந்து வந்த நகைகள்
சினிமாவில் சில உண்மை காதல் ஜோடியாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அதே வேளையில் வேறு எப்படி இருக்கிறார்கள் உங்களுக்கும் தெரியும். கன்னட சினிமாவின் பிரபல நடிகர் துனியா விஜய். இவருக்கு ஏற்கனவே நாகரத்னா என்பவருடன் திருமணமாகி மோனிஷா, மோனிகா என
சினிமாவில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை மீடூ இயக்கம் மூலம் பகிரங்கப்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டதற்கு “எந்தத் துறையில்தான் இல்லாமல் இருக்கிறது. திரைத்துறை ஒன்றும் விதிவிலக்கு
தமிழ் சினிமாவின் சாதனை பாடகியாக வலம் வந்தவர் பி.சுசீலா. 83 வயதாகும் சுசீலா இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவரிடம் பேசியபோது ‘30000, 40000 என்று எண்ணிக்கை சொல்கிறார்கள். என்னிடம் சரியான
மெக்ஸிகோவில் ´இறந்தோர் நாள்´ பேரணி சனிக்கிழமை மாலை மெக்ஸிகோவில் நடந்தது. இது போன்ற பேரணி மெக்ஸிகோ தலைநகரில் நடப்பது இது மூன்றாம் முறை. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காட்சியினால் உந்தப்பட்டு இந்த பேரணி 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டு
விஜய் நடித்து வெளிவந்த கத்தி படம் திருட்டு கதை என்று சர்ச்சைகள் வந்தன. அதேபோல் சர்கார் படமும் பிரச்சினையில் சிக்கி உள்ளது. இந்த படத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜெ பாவனா பாலகிருஷ்ணன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விஜய் டிவியில் இருந்து ஒதுங்கியிருந்தார். டீவியை விட்டு அவர் வெளியேறிவிட்டாரோ என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் விலகியே
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த
உலகம் முழுவதும் காற்று, நீர் போன்றவற்றின் மாசுபாடு தற்போதைய மனித வாழ்வை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஒன்றாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டின் அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், வரும் தீபாவளியில் ஏற்படும்