வனமகளாக வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாராம். முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று பலரும் பேசி வரும் நிலையில், கடைசியாக நடித்த சாக்லெட் பாய் நடிகருடன் காதல் கிசுகிசுவில் இணைந்தாராம். இதையடுத்து அவருடன்
பாகுபலி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை உலகில் பெரும் வரலாறு படைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. மேலும் படம் எவ்வளவு பெரிய வசூலை அள்ளியது என்பது இன்றும் பலருக்கும்
நடிகை அனுஷ்காவின் மீது தான் தற்போது பலரின் பார்வைகளும் திரும்பியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்னும் அவரின் படங்களுக்கு ஏங்கும் ரசிகர், ரசிகைகள் கூட்டம் உண்டு. பாகுபலி, பாகமதி படங்களுக்கு பின் அவருக்கும் பெரிதளவில் வாய்ப்புகள் இல்லை.