சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கஃபார் நபில் நகரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய படைகள் பல மாதங்களாக தீவிரமாக நடத்திய வெடிகுண்டு தாக்குதலின் காரணாமாக அங்கு தற்போது மனிதர்களைவிட பூனைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறுகிறார் பிபிசி