நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜூன் 9 ஆம் திகதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல்
நான் மர்மமான முறையில் இறந்தால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எலான் மஸ்க் ட்விட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், கடந்த சில
வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் ஒடிஸா அல்லது வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை
பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலின் காணொளி இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு
தெற்கு தில்லி மாநகராட்சியில் ஷாஹீன் பாக் அருகே உள்ள கலிந்தி குஞ்ச் – ஜாமியா நகா் பகுதியிலும், ஸ்ரீனிவாஸ்புரி பகுதியிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பாஜக மற்றும் மத்திய
பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் என்பவருக்கு ஒன்பது மனைவிகள். ஒரு மகளும் உள்ளார். இவருடைய வாழ்க்கை பற்றி ஆர்தர் கூறும்போது, எனக்கு பத்து மனைவிகளும் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்பதே எனது கனவு. தொடக்கத்தில், நேர
இரவு உணவுக்கு முன் பின்பற்ற வேண்டிய உணவுமுறை குறித்து விளக்குகிறார் உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன். குறிப்பாக, நல்ல தூக்கத்துக்கான உணவு குறித்து இந்தக் காணொளியில் விளக்குகிறார். தெரிந்துகொள்ள, முழு காணொளியையும் பாருங்கள்.
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்தவர் மரியா வெர்லிண்டன் (57). ஆசிரியையான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் பைபிளை கொண்டு வந்து படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக, ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு, பெங்களூரு மாவட்ட