பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து
‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் பூனம்கவுர். பின்னர் சில படங்களில் நடித்தார். தற்போது ‘நண்டு என் நண்பன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும்
தெலுங்கானாவில் மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்த உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவியின்
ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் புற்றுநோய்க்கு
பாலியல் வன்கொடுமை பற்றி அனைவருக்கும் தெரியவேண்டும். இது வெறும் உடல்ரீதியான தாக்குதல் மட்டும் அல்ல. இது ஒரு கொடூர தாக்குதல், மனதை வாட்டும் நினைவு. ஆனால் அது தொடர்பான குறிப்பான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் இலக்காக வேண்டியிருக்கும். ஒருவர்
செப்டம்பர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் 7,400 பேர் இறக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 50 வயதை எட்டிய ஆண்களில் பத்தில் ஒரு ஆணின் இதயத்தின் வயது, அவரின் உண்மையான வயதை விட பத்து வருடங்கள் கூடுதலாக இருக்கும். எனவே
கார்களுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் சீனா, பெட்ரோல் மற்றும் டீசல் வேன்கள் மற்றும் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்யத் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான ஆய்வுகளைத் தொடங்கி விட்டதாகவும், ஆனால் இந்தத் திட்டம் எப்போது
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர். காபி வித் டிடி இப்போது அன்புடன் டிடியாக மாறிவிட்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார். தனக்கு பேச்சு திறமை எப்படி வந்தது என்பதை
சமீபத்தில் தற்கொலைகள் அதிகமாகி விட்டது. பெங்களூரை சேர்ந்தவர் கரண் தாமஸ் ஜோசப். 29 வயதாகும் இவர் ஒரு இசைக்கலைஞர். தனது நண்பருடன் மும்பையில் பாந்த்ராவில் வசித்து வருகிறார். சமீபத்தில் பல கச்சேரிகளை பெங்களூரில் செய்துவிட்டு கடந்த மாதம் தான் மும்பை
அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவின் AAA படம் பெரிதும் எதிர்பார்கப்பட்ட நிலையில் நிலைமை அப்படியே மாறிப்போனது. சிம்பு படம் மட்டுமில்லாது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவரின் நயன்தாரா, ஹன்சிகாவுடனான காதலும் கூட அவருக்கு