தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பிலிம் சேம்பரில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, நடிகர்- நடிகைகள் சம்பள குறைப்பு தொடர்பான முக்கிய தீர்மானம்
இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகன் சல்மான்கான். இவருக்கு 50 வயது ஆகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யாராய், கத்ரினா கைப், சினேகா உள்ளல், சங்கீதா பிஸ்லானி, பாகிஸ்தான் நடிகை சோமி அலி உள்பட பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட அவர் திருமணம் செய்து
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் பக்ரி தற்போது மும்பையில் தங்கி இருந்து இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து தயாரான மெட்ராஸ் கபே இந்தி படத்தில் ஜான் அபிரகாமுடன் நடித்து இருந்தார். ராக் ஸ்டார்,
மறைந்த பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தனது மகனுக்கு ஒரு தந்தையாக அவருடைய நடையில் எழுதிய ஒரு கடிதம் ஒன்றை, தற்போது அவர் மறைவுக்கு பிறகு முகநூலில் பதிவேற்றம் (பகிர்ந்து) வருகிறார்கள். இதே உங்களுக்காக அர்த்தங்கள் நிறைந்த அந்த
காமெடி மூலம் திரைப்படங்களில் தாடி பாலாஜி நம்மை சிரிக்க வைத்ததை நாம் யாரும் மறக்க முடியாது. படங்களை தொடர்ந்து இப்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். தற்போது மறுபடியும் இவர் திரைப்படங்களில் கலக்கி ஆரம்பித்துள்ளார். இவருக்கு ஒரு படத்தில்
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி
கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆழமாக கால் பதித்துள்ளார் ராதிகா ஆப்தே. இவர் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடிப்பவர். இந்நிலையில் திரையரங்கில் ரிலிஸ் ஆகாமல் விருதிற்காக எடுத்த ஒரு படத்தில் இவர் நிர்வாணமாக நடித்தார். இந்த
ஜெயலலிதா-முத்துராமன் நடித்து 1973-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம்´சூரியகாந்தி´. 150 நாட்களுக்கு மேல் ஓடிய இப்படம் தற்போது டிஜிட்டல் மற்றும் சினிமாஸ் கோப்பாக மாற்றப்பட்டு வருகிறது. கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற தாழ்வு
70-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுதந்திர தின விழா வாழ்த்து தெரிவித்து 73 வயது நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில், “கற்பழிப்பு சம்பவங்களில் இருந்து இந்தியா
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல், சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மயானத்தில் இரவு 08.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. முத்துக்குமாரின் 9 வயது மகன் ஆதவன் இறுத்திச் சடங்குகளைச் செய்தார். முன்னதாக சென்னை அண்ணாநகர்