நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். லேட்டஸ்ட்டாக கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இவர் தமிழ் படங்களின் ப்ரோமோஷன்
அஜித் தற்போது தனது 57-வது படமாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மறுபக்கம், இப்படத்தின் பாடல்களுக்கு
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், 1994ல் உலக அழகி பட்டம் வென்றதோடு, சினிமாவிலும் ஜெயித்ததால் இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பிரபலமானார். அதனால் பல நிறுவனங்கள் அவரை தங்கள் விளம்பரங்களில் நடிக்கவைக்க வரிசைகட்டி நின்றார்கள். 1999 முதல்
கபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ரஜினியின் இளையமகளும்
விஜய்-அமலா பால் விவாகரத்து செய்தி தான் சில வாரங்களாக கோலிவுட்டில் ஹாட் டாபிக். யார் காரணம் என தொடங்கி, ஜீவனாம்சம் வரை தினமும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது வந்துள்ள செய்தி என்னவென்றால்.. அமலா-விஜய் இடையே கருத்து வேறுபாடு பற்றிய செய்தியை
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த ‘பேரழகன்’ படத்தை இயக்கிய டைரக்டர் சசி சங்கர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. இவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சசி சங்கருக்கு சர்க்கரை வியாதி இருந்தது.
தமிழில் பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சினேகா. ஆனால், அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால், அதன்பிறகு அவர் நடித்த ‘என்னவளே’, ‘ஆனந்தம்’ ஆகிய படங்கள் வெளிவந்து, அவரது முகத்தை சினிமாவுக்கு
இயக்குனரும், வசனகர்த்தாவும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் சென்னையில் காலமானார். பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பஞ்சு அருணாச்சலத்தின் இறுதிச் சடங்கு வரும் வியாழக்கிழமை
கிளப் டான்ஸ் பாடல்கள் மற்றும் குணச்சித்திர நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்த பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி சென்னையில் காலமானார். 1963-ம் ஆண்டு எம்.ஜி.அர். நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானவர்,
த்ரிஷா தற்போது ‘மோகினி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை மாதேஷ் இயக்கி வருகிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மதுர’ படத்தை இயக்கியவர். இப்படத்தில் த்ரிஷா, சமையல் கலை நிபுணராக நடிப்பது அனைவருக்கும்