இயக்குனர் மணிரத்னம் தற்போது கார்த்தியை வைத்து ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பிலேயே தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும்
விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய
விஜய்-அமலா பால் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்தததே விவாகரத்திற்கு காரணம் என விஜய் சமீபத்தில் கூறியிருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மலேசியாவை சார்ந்த ஒரு கேங் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுவது போல் ஒரு வீடியோ வந்துள்ளது,
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களில் முக்தா என்ற பெயரிலும், தமிழில் பானு என்ற பெயரிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் டைரக்டர் ஹரி டைரக்ஷனில் விஷால் ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில்
தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. 1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், தொழிற்சாலை ஒன்றில் பணியாளராக தன் வாழ்வைத் துவங்கினார். பிறகு அமெச்சூர் நாடகக் குழு ஒன்றில்
நடிகை சுவாதி ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. கனிமொழி, போராளி,
பிரபாஸ்-அனுஷ்கா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக சென்று
பத்ரி டைரக்ஷனில், சிவா கதாநாயகனாக நடித்த ‘தில்லுமுல்லு’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இஷா தல்வார். இவர், மும்பையை சேர்ந்தவர். ‘தட்டத்தின் மறயத்து” என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதே படம், ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற
இயக்குனர் விஜய்யும் அமலாபாலும் விவாகரத்து செய்துவிட்டு, தற்போது தனித்தனி வீடுகளில் வசிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அமலாபாலை விவகாரத்து செய்துவிட்டது குறித்து விஜய்யும், அவருடைய தந்தை அழகப்பனும் உறுதியாக