வின்சென்ட் அசோகன் பிறந்த நாள் அன்று அவரது மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது அவரது மகன் ஒரு பரிசு பொருள் கொடுக்கும் போது மின்னல் தாக்கி வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் இறந்து விடுகிறார்கள். அதுபோல், போலீஸ்
கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாயகி கோபிகா. தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இவரை, அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் வன அதிகாரி சேரன் ராஜ். கோட்டைக்காடு கிராமத்திற்கு எதிர்
வெளியூருக்கு வேலைதேடி வருகிறார் நாயகன் சத்ய மூர்த்தி. அந்த ஊரில் முன்னாள் எம்.எல்.ஏ.வான மைம் கோபியிடம் வேலைபார்க்கும் சத்ய மூர்த்தியின் நண்பன், சத்ய மூர்த்தியிடம் நேர்மையாக இருந்தால் இந்த ஊரில் பிழைக்க முடியாது. ஏமாற்ற வேண்டும், பொய் சொல்ல
நாயகன் விக்ரம்பிரபு சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார். இவரது நண்பர்கள் நான்கு பேரும் இவருடன் இணைந்து அதே நோக்கத்துடன் இருந்து வருகிறார்கள். வேலை கிடைக்கும் வரை ஒரு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் தீ
பயந்த சுபாவம் உடைய நாயகன் விஷ்ணு விஷாலுக்கு அரசு அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. பணியில் சேரும் சமயத்தில் விஷ்ணுவின் பாலிய பள்ளித் தோழனான சூரியை சந்திக்கிறார். அதுமுதல் இருவரும் இணைபிரியாமல் நட்புடன் பழகி வருகின்றனர். பொதுவாக எந்த பிரச்சனைகளிலும்
நாயகன் அப்துல்லா (பிரகாஷ்) தன்னுடைய தாய்மாமாவான இமான் அண்ணாச்சியுடன் ஊர் ஊராக சென்று துணி விற்கும் தொழிலை செய்து வருகிறார். இவர்கள் இருக்கும் அதே ஊரில் சாமியாராக இருக்கும் கே.ஆர்.விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்லும் இவர்களிடம்,
படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் துருவா. அவரது தந்தையும், தாயும் விபத்து ஒன்றில் சிக்கிவிட அதில் அவரது தந்தை இறந்துவிட, தாய் கோமாவிற்கு செல்கிறார். வேலைக்கு சென்று கொண்டே, கோமாவில் இருக்கும் தாயையும்
இசையமைப்பாளராக வேண்டும் கனவோடு இருக்கும் விஜய் சேதுபதி, நண்பனின் இசைக் கருவிகள் விற்கும் கடையை பார்த்துக் கொள்கிறார். இந்தக் கடைக்கு வயலின் ஒன்றை ஆர்டர் கொடுக்க வருகிறார் காயத்ரி. விலாசத்தை வாங்கி விஜய் சேதுபதியே கொண்டு கொடுக்கிறார். இதில்
நாயகன் ராமகிருஷ்ணனும் – சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார். லாரி ஓட்டுநராக வரும் ராமகிருஷ்ணன்
தஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதி ராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன்