இப்போதெல்லாம் வளர்ந்து வரும் பிரபலங்கள் கூட சமூக வலைதளத்தில் இருக்கின்றனர். ஆனால் பல வருடங்களாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கத்ரீனா கைப் ஒரு சமூக வலைதளத்தை கூட பயன்படத்தவில்லை. இந்நிலையில் இவர் முதன்முதலாக பேஸ்புக் பக்கத்தை
கணவரை விவாகரத்து செய்த இந்தி நடிகை கரிஷ்மா கபூர் 2-வது திருமணம் செய்து கொள்கிறார். இந்தி படஉலகின் முன்னணி கதாநாயகி கரிஷ்மா கபூருக்கு 42 வயது ஆகிறது. இவரது தங்கைதான் கரீனா கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. கரிஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சஞ்சய்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் இந்தி நடிகர் சல்மான்கான் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் சல்மான் கானிடம் அவரது திருமணம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், “எனது திருமணம்
உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார் 65 வயது நிறைந்த நடிகை ஹேமா மாலினி. இவர் கடந்த மாதம் மும்பையில் ஏக் தி ராணி என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன்பின் தனது படப்பிடிப்பு குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் அவர் பகிர்ந்து
சல்மான்கான் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘சுல்தான்’ படம் இந்தி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளே ரூ.36 கோடி வசூலை குவித்து இருக்கிறது. இப்போது சல்மான் கான் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்துக்கு
மும்பையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வளர்ந்து வரும் தீவிரவாதத்தை பற்றிய கேள்விக்கு அமீர்கான் பதில் அளிக்கையில், ”மதத்தின் பெயரால் எவரெல்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறார்களோ, உண்மையில் அவர்கள் தங்களின்
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கக்கூடிய மோஸ்ட் வான்டட் ஹீரோயின் கரீனா கபூர். பாலிவுட் ஹீரோயின்களில் அதிகளவு சம்பளம் வாங்குபவரும் இவர்தான். தற்போது திடீரென படம் நடிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் கரினாவின் கணவர்
ஹிரித்திக் ரோஷன் தன் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் துருக்கி சென்றுள்ளார். இவர் அங்கு விமானத்தை தவற விட்டு, விமான நிலையத்தில் அமர்ந்திருந்த போது தீவிரவாதிகள் சில துப்பாக்கி சூடு
பிரபல இந்தி நடிகர் துஷார்கபூர். நடிகர் ஜிதேந்திராவின் மகனான இவருக்கு 39 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். தனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்றும் இதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி வந்தார். ஆனால் குழந்தைக்கு
இந்தி நடிகர் சயீப் அலிகான் தனது தயாரிப்பில் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை அக்ஷத் வர்மா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை பவாயில் நடந்தது. சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, எதிர்பாராதவிதமாக சயீப் அலிகான்