ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14 ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரா் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்தாா். ஆல்-ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. அதிகபட்ச விலைக்கு ஏலம் போன
நடைபெற உள்ள அடுத்த IPL போட்டிகளுக்கான அணிகள் மற்றும் அதன் வீரர்கள் தேர்வு மற்றும் ஏலம் தொடர்பான முழு விவரம்… சென்னை சூப்பா் கிங்ஸ் கிருஷ்ணப்பா கௌதம் – ஆல் ரவுண்டா் – ரூ.9.25 கோடி மொயீன் அலி – ஆல் ரவுண்டா் – ரூ.7
இந்தியாவுடனான 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயீன் அலி கடைசி 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடாமல் இங்கிலாந்து திரும்புகிறார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
உள்நாட்டு கிரிக்கெட்டில் சுமாா் 20 ஆண்டுகள் விளையாடி வந்த மத்திய பிரதேச வீரா் நமன் ஓஜா (37), அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை கண்ணீா் மல்க அறிவித்தாா். எனினும், டி20 லீக் போட்டிகளில் தொடா்ந்து விளையாட விருப்பம்
பங்களாதேஷூக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் டெஸ்டில் வென்றிருந்த அந்த அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றிலுமாகக் கைப்பற்றியது. டாக்காவில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்டில்
கிரிக்கெட் வீரர்களையும் காதலையும் பிரிக்கவே முடியாது. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் காதலித்துதான் திருமணம் செய்திருக்கிறார்கள். சிலர் நடிகைகளை, சிலர் ரசிகர்களை, சிலர் தோழிகளை… மைதானங்களில் பார்வையாளர் பகுதியில் இருந்துகொண்டு கிரிக்கெட்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4 ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. லாகூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில்
முதல் டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் வெளியாகியுள்ள ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில், துடுப்பாட்ட வீரர்கள் பிரிவில் இந்திய தலைவர் விராட் கோலி ஓரிடம் சறுக்கி 5 ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். இங்கிலாந்து தலைவர் ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி 3 ஆவது இடத்தைப்
சென்னை டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை தலைவர் விராட் கோலி விளக்கியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.