தில்லியில், கொரோனா பரிசோதனை செய்வோரில் தொற்று உறுதியாகும் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், அங்கு தில்லி பேரிடர் மேலாண்மை அணையம் புதிய கட்டுப்பாடுகளை பிறப்பிக்கும் என்று கருதப்படுகிறது. கொரோனா பரவலைக்
தில்லியில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் ஒமிக்ரோன் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன்வகை கொரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவத்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், பயனாளர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் வரும் நாள்களில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது
கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பும் புதிய வகை ஒமைக்ரான் பரவலும்
அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டண உயர்வு நடைமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வரவிருக்கிறது. ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதத்துக்குமான பணமெடுப்பதற்கான அளவைத் தாண்டி, பணமெடுக்கும்போது, தற்போது வசூலிக்கப்பட்டு
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 104 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளின்
இந்தியா முழுவதும் ஒமிக்ரோன் வகை தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன்
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி, கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து, தமிழக அரசு
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10 ஆம் திகதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து