வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட
‘ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை நடைமுறையை’ அறிமுகப்படுத்துவது நமது நாடாளுமன்ற நடைமுறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை அளிக்கும் என்பதுடன், நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கவும் உதவும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். சிம்லாவில்
இணையவெளியில் சிறாா் ஆபாச படங்களை வெளியிடுவோருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மத்திய புலாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் உள்ள 77 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 10 போ் கைது
தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளம், தெற்கு கர்நாடகம், வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை நிலவும் காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக, சென்னையில் 17, 18 ஆம் திகதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா். உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் அலுவலகங்கள் உள்ள பாபு பவனில் பெண் அதிகாரி ஒருவா் ஒப்பந்தப் பணியாளரால் பாலியல்
சென்னைக்கு இருந்து கனமழை எச்சரிக்கை என்பது முடிவுக்கு வந்துள்ளது என்றும், இனி எப்போதாவது ஆங்காங்கு மழை பெய்யக்கூடும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் வரை காற்று வேகமாக வீசக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பலத்த மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட இருந்த விமானங்கள், வரவிருந்த விமானங்கள் என 10 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் கடந்த சில நாள்களாக பல விமானங்கள் சிறிது நேரம் தாமதமாக
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்க 96 நாடுகள் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின்
மழை வெள்ள பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில்
இந்துக்கள் வழிபடும் கடவுள்களில் ஒருவர் ராமர். வட இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமர் பிறந்த அயோத்தியில் பா.ஜனதா அரசு பிரமாண்ட கோவில் கட்டி வருகிறது. இதற்கிடையே ராமர் பிறந்த இடம் குறித்து