2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பூஜ்ஜியமாக இருந்த பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரியை பத்து சதவீதமாக உயர்த்தி அறிவித்ததோடு, இதனால் உள்நாட்டு விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும்
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய விவசாயிகளுக்கு கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிா்த்து ,
சென்னை கடற்கரை சாலையில் அண்மையில் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக, நினைவிடம் மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. ஆளுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும்
தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.. கால சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் தற்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்திருக்கிறார்.. அதேசமயம், மக்கள்
உஜ்வலா எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மேலும் ஒரு கோடி பேருக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திங்கள்கிழமை தாக்கல் செய்த அமைச்சா்
வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்ட பொருள்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை திங்கள்கிழமை
பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியா்கள் தொடா்ந்து ஊதிய உயா்வு கோரி வந்தனா். இந்த நிலையில், அவா்களின் ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதியத்தை ரூ.7,700 இல் இருந்து
அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஒரு பெண்ணாக சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு ஆதரவு என்று
தமிழகம் முழுவதும் முழு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படுவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். வரும் பிப். 8 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து, முதல்வா் கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: