இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 152 மில்லியண் ஆண்டுகள் பழமையான அழிந்து போன கடல் ஊர்வன இக்தியோசாரின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இக்தியோசாரின் படிமங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். கட்ச்
அமெரிக்க பிராந்தியமான ஹவாயில் உள்ள ஹொனோலுலு நகரம் சாலைகளைக் கடக்கும்போது, பாதசாரிகள் தங்கள் மின்னணு உபரகாரணங்கள் அல்லது கைபேசி ஆகியவற்றைப் பார்க்க தடை செய்துள்ளது. இப்படியொரு சட்டம் வ்ருவது இதுதான் முதல் முறை. இந்த மசோதா ஜூலை மாதம் சட்டமாக
இந்தோனேஷியாவின் ஜாவாவிலுள்ள பாடும் பறவைகளை வனவிலங்குச் சந்தையில் பலரும் வாங்குவதால் அவை அழிவின் விளிம்பில் உள்ளன. இனிமையான குரலுக்காக இவற்றை வீட்டில் வளர்க்க விரும்புபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதால் இவை காடுகளில் கண்ணி வைத்து
பப்புவா நியு கினியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனித மண்டையோடு, இதுவரை அறியப்பட்டதிலேயே சுனாமியால் பலியான மிகப்பழமையான நபரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1929 ஆம் ஆண்டு ஐடேப் என்ற நகர் அருகே இந்த மண்டையோடு
அமெரிக்காவை இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா புயல்கள் தாக்கி புரட்டிப்போட்டன. இந்தப் புயல்களால் பெருத்த பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டன. இந்தப் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித் தருவதற்காக அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி
தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால் பொதுவெளியில் கிடைக்கும் வைஃபை இணைப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை எதிர்வினை குழு (CERT in) மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது
செலிபிரிட்டி கிளாசிகோ என்ற பெயரில் நடக்கும் தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேர்க்கும் கால்பந்து போட்டியில் பாலிவுட் நடிகர்களும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் பங்கேற்றனர். கடந்த வருடம் நடந்த முதல் சீசனில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடிக்க
டைட்டானிக் கப்பலில் எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று, ஏலத்தில் உலகசாதனை படைத்து. ஆஸ்கர் ஹோல்வர்சன் என்ற அந்த அமெரிக்க பயணி இருந்து எழுதிய இந்த கடிதம் 1,26,000 பவுண்டுகள் ஏலம் போனது. இந்த கடிதம் 1912 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எழுதப்பட்டது.
நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது. ரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரையின் அளவு, ஊசிகள் மற்றும் கணக்கீடுகளுடன் தான் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கும். உங்களுக்கு நீரிழிவு நோயும்
அரியானா மாநிலத்தில் கச்சேரி முடிந்து வீடு திரும்பிய பாடகியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா தஹியா (22). பாடகியான இவர்