இஸ்லாம் மார்க்கத்தில் சபிக்கப்பட்ட உயிரினமாக பன்றி கருதப்பட்டுகிறது. சாத்தானின் வடிவமாகவும் கருதப்படும் பன்றி என்ற பெயரை தங்களது தாய்மொழியில் கூறுவதும், பன்றியை தீண்டுவதும், அதன் இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாக (ஹராம்) இஸ்லாமியர்கள்
அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு
இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் அண்மைய பிரச்சார வீடியோவில் தோன்றிய முக்கிய சந்தேக நபர், இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய பிரிட்டிஷ்காரர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரிட்டனுக்காக உளவுபார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு,
துருக்கியின் ஏகியேன் கடற்கரையில் குறைந்தது 34 குடியேறிகளின் உடல்கள் கரையொதிங்கியுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பல சிறார்களும் அடங்குவர் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குடியேறிகள் இரண்டு தனித்தனி படகுகளில்
இந்தியாவின் மும்பை நகரில் பள்ளி மாணவன் ஒருவன் ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக அளவில் பள்ளிக் கிரிக்கெட் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறான். மும்பையில் நடத்தப்படும் எச்.டி.பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட்
இங்கிலாந்தின் சச்சக்ஸ் என்ற உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹாப்டன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 22. மேத்யூ ஹாப்டன் கடந்த 2014ம் ஆண்டு, சச்சக்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு
திருடப்போன இடத்தில் செல்ஃபீ எடுத்து சந்தேக நபர் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார் என அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர். சென்ற வாரத்தில் காரொன்றையும் நான்கு பேரிடம் இருந்து பொருட்களையும் திருடியதாக 18 வயது அல்மான்ஸா
முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை விதித்துள்ளதன் பின்னணியில் இரான் சவுதி இடையில் ராஜீயத் தகராறும் பதற்றமும் மேலோங்கிவருகிறது. ஷியா மதகுருவின் மரண தண்டனைக்கான பழிவாங்கலாகத் தெரியும் சம்பவங்களில், இராக்கில் சுன்னி மதபோதகர்
கானாவின் தலைநகர் அக்ராவில், போலியோவால் பாதிக்கப்பட்ட பலர், ஞாயிற்றுக்கிழமைகளில் சக்கரப் பலகையில் அமர்ந்துகொண்டு கால்பந்தாட்டம் விளையாடுவது அவர்களது வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருகிறது.