இஸ்லாமின் ஒரு பிரிவாக தம்மை கூறிக்கொள்ளும் அஹ்மதியா பிரிவினர் இந்திய ஆளுகைக்குட்பட்ட கஷ்மீரில் அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி அமைதி மாநாடு ஒன்றை நடத்த முன்னெடுப்புகளை செய்துவருகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த மாநாட்டை அங்கே நடத்தக்கூடாது என்றும்
கர்மா என்றால் செயல் என்று பொருள். நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும். நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு, ஆதாவது கர்மாவின் கணக்கு. இந்த கணக்கு சரியாகும் வரை உங்களது பிறவி தொடரும். நம்மை அறிந்தும்,
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் செய்து கொண்ட 17 லட்சம் டாலர் ஒப்பந்தத்தை ஜூக்கர்பெர்க் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி
பிரிட்டனைச் சேர்ந்த, அசீல் முதானா என்ற 18 வயது வாலிபன், ஐ.நா வால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளான். இங்கிலாந்தில் வசித்த இந்த வாலிபன், 2014-ம் ஆண்டு, சிரியா சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்து பயங்கரவாத
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பானியத் தலைநகரான டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து புதிய விளையாட்டுகளைச் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங், பேஸ்பால், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் கராத்தே
சவுதி அரேபியாவில் வருடாந்த ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 1990 க்கு பிறகு ஏற்பட்ட இப்படியான மிகப்பெரிய அழிவு இதுவாகும். புனித நகரான மக்காவில் இருந்து 3 மைல் தூரத்தில் இருக்கும் மினாவில்
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் அங்கு வேறு சில தீவிரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அதில் இமாம் புகார் ஜமாத் அமைப்பும் ஒன்று. அது அல்கொய்தாவின் கிளை
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்டெல்லா கல்லூரியில் பானுபிரித்தா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி நிர்வாகத்தின் டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியின் பெற்றோருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி