திருவள்ளூர் அருகே உடன் படித்த நண்பர் உயிரிழந்த துக்கத்தில் இருந்த கல்லூரி மாணவர் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு
போலாந்தில் பிப்ரவரி 15, 1910-ல் பிறந்தவர் இரினா சென்ட்லர். இவரது தந்தை இவருக்கு பலவற்றை கற்றுதந்தார். அதில் ஒரு பாடத்தை இவர் வாழ்நாள் முழுதும் கடைபிடித்து வந்தார். ஆம், ஏழைகளுக்கு, தேவைப்படுவோருக்கு உடஹ்வா வேண்டும் என்பதே அது. இரினாவின் ஏழாவது
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிடமிருந்து ஒமிக்ரோன் வகை கொரோனாவால் பாதுகாப்பு கிடைக்கும் என்று தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள்
தென்னாப்ரிக்காவில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் தீநுண்மி தற்போது தமிழகத்துக்குள்ளும் பரவிவிட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரோன் பாதித்து, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் 34 வயது நபர், தனது அனுபவத்தைப் பகிர்ந்து
சென்னையில் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்படுகின்றன. சென்னையில் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 2017-இல்
2021 ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றார். 70 ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா, பராகுவே உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியர்களை வீழத்தி பஞ்சாபைச்
கடந்த நவம்பர் 25 ஆம் திகதி, தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரோன் கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 59 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த புதிய உருமாறிய கொரோனாவை, கவலைக்குரிய வகையாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இதுகுறித்து
ஒமிக்ரான் திரிபு சில நோயெதிர்ப்புகளைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம் என தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தரவுகள் கூறுகின்றன. ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகரிப்பதாக
அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து வாரம் 4.5 நாள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா , அபுதாபி, சார்ஜா, துபை, அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும்
‘டெல்டா, பீட்டா வகை கொரோனா தீநுண்மிகளுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வகை தீநுண்மி அதிகம் பரவக்கூடியதாகவும், மீண்டும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாகவும் இருப்பது ஆரம்பகட்ட மருத்துவக் கண்காணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது’ என சிங்கப்பூா்