அழகாக திகழ வேண்டுமெனில், இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் அதிகம் இருப்பதால், வீட்டிற்கு சென்றதுமே, கைக்கால்களைக் கூட கழுவாமல், அப்படியே சாப்பிட்டு, தூங்கிவிடுவோம். ஆனால்
சிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். முகத்தில் குழிகள் இருந்தால், அவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருதற்கு வழிவகுக்கும். மேலும் யாருக்கு முகத்தில் குழிகள்
பருவ காலங்களிலேயே குளிர் காலம் தான் பலருக்கும் மிகவும் பிடித்தமான காலமாக இருக்கும். அதே சமயம் இக்காலத்தில் தான் நோய்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். பொதுவாக காலநிலை மாற்றம் ஏற்பட்டாலே சருமத்தில் பிரச்சனைகள் வரும். அதிலும் குளிர்ச்சியான காற்று
இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலால் சருமத்தின் ஆரோக்கியம் குறைந்து, பல சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பல இளம் பெண்கள் தங்களின் முகச்சருமம் பாதிப்பிற்குள்ளாகக் கூடாது என்று வெளியே செல்லும் போது முகமூடி கொள்ளைக்காரி போல் துணியை சுற்றிக்
இந்திய பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வார்கள். ஆனால் ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தின் நிறம் அதிகரிக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள
ஒவ்வொருவருக்குமே தாம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு இந்த ஆசை நிச்சயம் இருக்கும். இந்த ஆசையின் காரணமாக பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம் மூலம் சருமத்தின்
தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் போர் நீர் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போர் நீர் என்பது தாதுப் பொருட்ளான கால்சியம் மற்றும் மக்னீசியம் அளவுக்கு அதிகமாக கலந்திருக்கும் நீர். இந்நீரினை குளிப்பதற்கு பயன்படுத்தும் போது முடி மற்றும்
பரு முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். இதனைப் போக்க பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த பருக்களைப் போக்க ஆல்கஹால் பயன்படும். ஏனெனில் ஆல்கஹாலில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும்
குங்குமப்பூ என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, கர்ப்பிணிகள் அதை பாலில் போட்டு குடித்தால், பிறக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது தான். உண்மையிலேயே குங்குமப்பூ சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுப்போல்
தற்போது வழுக்கைத் தலை என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டதோடு, ஃபேஷனாகியும் விட்டது. ஆம், இன்றைய ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி, அதனால் விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே ஆண்கள் பலரும் தங்களின் முடிக்கு அதிக பராமரிப்புக்களைக்