பாம்புகள் ஒன்றாக விளையாடாது என்பதால் பாம்புகளின் உரிமையாளர்கள் அதனை தனித்தனியாக பிரித்து வைத்தே வளர்ப்பது வழக்கம். ஒன்றாக இருந்தால், ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும். ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால் என்ன செய்வது? தெற்கு
பிராணிகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் தாண்டி கனடாவில் தொடர்ந்து 37-வது ஆண்டாக பன்றிச் சண்டை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கனடாவின் மாண்ட்ரீல் நகரிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் பெர்பெட் என்ற இடத்தில் கடந்த
உலகில் எப்படி நவீன தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் பல விடை தெரியாத கேள்விகளும் உள்ளன. அந்த வகையில் அமேசான் நதியில் உலகின் மிக நீளமான மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. அந்த மீனை நீங்களும் பாருங்கள்…
இங்கிலாந்தின் நார்த்தாம்டன்ஷைர் கவுண்டியின் கெட்டரிங் என்ற இடத்தில் உள்ள A14 என்ற சாலையில், குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காரோட்டிகளைக் கதிகலங்கச் செய்தவர் 43 வயதான மார்டின் கண்ட்ரில். இவரது அசுர வேகத்தையும்
பேஷன் என்றாலே அது பெண்களுக்கு மட்டும்தானோ என்று நினைக்கத் தோன்றும் வகையில் பெண்களைக் குறித்தே பல விளம்பரங்களும் வீடியோக்களும் வெளியாகி வரும் நிலையில், ஆண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ‘மோட் கிளாம்’ என்ற குழுவைச் சேர்ந்தவர்கள், கடந்த 100 வருடத்தில்
இதுவரை, சந்திரனின் வெளிச்சம் நிறைந்த ஒரு பக்கம் மட்டுமே மனிதர்களால் பார்க்கப்பட்டு வந்த நிலையில், நாசாவின் டிஸ்கவர் செயற்கைக்கோளில் உள்ள கேமரா, சந்திரனின் மறுபக்கத்தில் உள்ள இருட்டான பகுதியை படம்பிடித்துள்ளது. பூமியிலிருந்து 1.6 லட்சம் கிலோ
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ காற்று மற்றும் தண்ணீர் உள்ளதா? அங்கே மனிதனால் வாழ முடியுமா? செவ்வாயில் மனிதர் போன்ற உயிர்கள் ஏதேனும் வாழ்கிறதா? என்கிற பலநூறு கேள்விகள் எழுகின்றன. இதுதொடர்பான ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில்
தென்கிழக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான மழை பெய்து வந்த நிலையில், அங்குள்ள குவிங்செங் மலையின் ஒரு பகுதியில் நேற்று மெல்லிய விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட சில நிமிடங்களில், அருகிலுள்ள சாலையில் பயங்கர
மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், ‘சோச்சி மில்கோ’ என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம். பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச் சென்ற ஜூலியன் சாண்டனா பரேரா, ஒரு இளம்பெண்ணின் பிணத்தையும்