`ஜாக்சன் துரை’ படத்திற்கு தரணிதரன் இயக்கி வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இந்தப் படத்தில் ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் நாயகனாகவும், `சித்து +2′, புகழ் சந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். சக்தி வாசன்
பிரபலங்கள் அனைவரும் தங்களது தேவைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை பயன்படுத்தி வரும் வேளையில், ஒரு சிலர் கார்களின் மீது உள்ள அதீத விருப்பத்தால் பிரபல கார்களை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். குறிப்பாக அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கும் எதிராகவும் மிக பெரிய போராட்டம் தமிழகத்தில் உருவெடுத்தது. இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையால் பீட்டா அமைப்பில் இருக்கும் திரிஷா பெரியளவில் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு
நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டு போகிற இடமெல்லாம் நச்சரிக்க தொடங்கி விடுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் நடிகைகளுக்கு அதோடு சினிமாவும் முடிந்து விடுகிறது என்றும் பேசுகிறார்கள். இதனால்தான் சினிமாவையும்
ஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு
சமூக வலைத்தளங்களில் முறையான அனுமதியின்றி விளம்பரம் செய்ததாக பா.ஜ.க மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரகிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி பா.ஜ.கவை சேர்ந்த அதுல் கார்க் மற்றும் பகுஜன்
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்து டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவைரையும் விடுதலை செய்வதாக நீதிபதி ஓ.பி.சைனி இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். சி பி ஐ மற்றும்
கேரளாவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்த மாணவர் ஒருவர் அந்த பெண் காதலிக்க மறுத்ததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, தானும் இறந்துள்ளார். 65 சதவீத தீக்காயங்களுடன் இருந்த பெண்ணும், ஆதர்ஷ் என்ற அந்தஅதே