சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(அதாவாலே பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது. சன்னி விளம்பரம் மூலம் தவறான
சினிமா என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பூனம் பாண்டே குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இவர் சமீபத்தில் ஒரு அப்ளிகேஷன் (App) வெளியிட்டார், அந்த அப்ளிகேஷனில் தன்னை பற்றிய எல்லா செய்திகளும் வரும் என தெரிவித்தார்.
நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் கடந்த மாதம் பிரபல மலையாள நடிகை காரில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இவர் இதனால் மிகவும் மனமுடைந்து தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு
உங்களுக்கு பிடிச்ச சட்டை ஏதாவது உங்க மனைவி கொடியில காயப்போட்டது பறந்து போயிடுச்சுன்னு சொல்லியிருந்தா… அந்த சட்டைய அவங்க அயன் பண்ணும் போது தீஞ்சுப் போக வெச்சுருப்பன்களோ-ங்கிற எண்ணம்… இதப் படிச்ச பிறகு உங்களுக்கு வரலாம். ஏனெனில்,
நமது முன்னோர்கள் இந்த கிழமைகளில் இந்த விஷயங்கள் செய்யக் கூடாது, கோவிலுக்கு இந்த சூழலில் இருப்பவர்கள் போகக் கூடாது, ஆண்கள் இப்படி தான் விழுந்து கும்பிடக் கூடாது, பெண்கள் இப்படி தான் விழுந்து கும்பிடக் கூடாது என பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.
சில பிரபலங்களின் காதல் கதை கிசுகிசுக்களில் ஆரம்பித்து புரளிகளில் வளர்ந்து ஊடகங்கள் வழியே மெல்ல, மெல்ல பரவி அவர்களாக சொல்லும் முன்னரே அவர்கள் காதலிக்கிறார்கள், திருமணம் செய்துக் கொள்வார்கள் என ஊருக்கே தெரிந்துவிடும். ஆனால், மிக சிலரின் காதல் கதை
வெயில் காலம் என்பதால் பலரும் பிம்பிளால் அவஸ்தைப்படுவார்கள். பிம்பிள் வந்தால், அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, போகும் போது கருமையான மற்றும் அசிங்கமான தழும்புகளை விட்டுச் செல்லும். இந்த தழும்புகள் தானாக மறைய பல நாட்கள் ஆகும். ஆனால் நம் வீட்டில்
சமீப ஆண்டு காலமாக பெண்கள் மத்தியில் ஹார்மோன் இம்பாலன்ஸ் அமைதியாக வளர்ந்து வருகிறது.ஏன் இது ஒரு தீவிர பிரச்சனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்கவில்லையெனில் மிகப் பெரிய பிரச்சனைகளான நீரிழிவு,இதய நோய்கள் மற்றும்
சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் லேப்டாப்பில் பேட்டரியின்றி அதில் வேலை செய்ய முடியும், திரைப்படம் பார்க்க முடியும், கேம்கள் விளையாட முடியும், இசை கேட்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.? அதெல்லாம் மிக சாத்தியமற்றது என்பது எல்லோருக்குமே