தயாரிப்பாளராக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். ‘என்னது… இப்பதானா… அப்ப 24 ஏஎம் அவரோடது இல்லையா?’ என்ற உங்கள் கமெண்ட் காதில் விழுகிறது. ஆனால் அவரே சொல்வதால் நம்பித்தானே ஆக வேண்டும்! முதல் முறையாக சிவகார்த்திகேயன் பிக்சர்ஸ்
உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் இறந்துவிட்டதாக தகவல் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது. ராக்கி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்த இவர் இறந்துவிட்டதாக கடந்த
யுவன் சில வருடங்களுக்கு முன் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதை தொடர்ந்து Zafroon Nizar என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் Zafroon Nizar தான் பியார் ப்ரேமா காதல்
ஓவியா தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ , விமலுடன் ‘களவாணி-2’, சிம்பு இசை அமைக்கும் ‘90எம்.எல்’ படங்களில் நடித்து வருகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ‘மார்க்கெட்’ சூடு பிடித்திருக்கும் நிலையில் ஓவியா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார்
நடிகர் குண்டு ஹனுமன்ந்த் ராவ் இன்று (பிப்ரவரி 19) காலை உடல்நலக் குறைவால் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். பல மாதங்களாக உடலில் ஏற்பட்டு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்திருப்பது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது. இவரின்
கடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தாண்டி நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது என்று கூறலாம். பல சர்ச்சை, போராட்டம் என
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது
நடிகை கவுதமி நேற்று ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன். புற்றுநோயைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை.
நாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும்,
காவல்துறை அதிகாரி ஜோதிகா. இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் ஒன்று வருகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது ஜி.வி.பிரகாஷ் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷை கைது செய்யும் ஜோதிகா,