ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். ஆனால், இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார், மிகவும் சிறு வயதிலேயே தன் தந்தையை
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை துவங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவர் ரஜினியின் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்பதை பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது விடுதலை சிறுத்தைகள்
சமீபத்தில் Chennai Times Most Desirable Women என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. நேற்று ஆண்களுக்காக கருத்துக் கணிப்பை பார்த்தோம் அதில் இசையமைப்பாளர் அனிருத் முதல் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பெண்களுக்காக நடந்த கருத்துக்கணிப்பில் அனைவரின்
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளனர். புதிய கட்சி தொடங்கவும், அந்த கட்சிக்கு தொண்டர்களை சேர்க்கவும் அவர்கள் இருவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியை வருகிற
கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற 8 வயது சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை தன் வீட்டு வாசலில் தம்பியுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பசு மாடு ஒன்று மிக வேகமாக வந்தது. தனது கூரிய கொம்பினால் ஆர்த்தியின் தம்பியை முட்ட
மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஒரு தம்பதி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனி
வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என
பிரசித்திபெற்ற உலகின் மிகவும் கருமையான ஒரு கட்டடம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் திறக்கப்பட்டுள்ளது. 99 சதவீத ஒளியை உள்ளிழுக்கும் பிரிட்டிஷ் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள பொருளைக் கொண்டு பிரிட்டிஷ் கட்டடக்கலை