இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இத்தாலியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும்
தமிழில் ‘களவானி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில்
வீரா, தமிழ்ப்படம் 2 படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். விமலுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வந்தது. இதுபற்றி கூறும்போது ‘அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறேன். ஆனால் இது தமிழ்ப்படம் படத்தில் நான் நடித்த வேடத்துக்கு நேர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலரைக் கொலை செய்து, அவரது உடலின் எச்சங்களைக் கறியாகச் சமைத்து, அதை அருகில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவாகப் பரிமாறியதாக அமீரக விசாரணை