பிக்பாஸ் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமாக மாறியவர் ஓவியா. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே ஆர்மி எல்லாம் ஆரம்பித்து ரசிகர்கள் அமர்களப்படுத்தினர். அவர்களின் அன்பு இன்னும் கூட துளியும் குறையாமல் இருக்கும் நிலையில் ஓவியா 90
தமிழ் படங்களில் அறிமுகமாகி இந்தி சினிமா வரை சென்று கலக்கியவர் ஸ்ரீதேவி. இந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் திகதி ஸ்ரீதேவி துபாயில் உயிர் இழந்தார்.
`மிஸ்டர்.லோக்கல்´ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த
சினிமாவில் அறிமுகமாக வாரிசு என்ற பின்புலம் உதவியாக இருக்கும். ஒரு நடிகரின் மகன் வாரிசாக அறிமுகமானால் அந்த நடிகரை மனதில் வைத்து வாரிசு நடிகரிடமும் எதிர்பார்ப்பு ஏற்படும். மகனை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும்
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்த காஜல் அகர்வால், அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போவதால் சற்று வருத்தம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களிடம்
விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் `தலைவி´ என்ற பெயரில் உருவாகுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்த என்.ஜி.கே படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்தில்
தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள்
பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் கடந்த 22 ஆம் திகதி ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார். இவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி
பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பெயரை பார்த்ததும்