தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத்திசிங். ‘தடையற தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து ‘தேவ்’
ஹன்சிகா நடிப்பில் தற்போது ´மஹா´ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, கோவாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு சிம்பு மற்றும்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டீவ் பைரோ. இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர் அண்மையில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருந்தார்.
அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. வெள்ளை முடியுடனே தைரியமாக நடிப்பவர். இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இது லேட்டஸ்ட் லுக்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்´ படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்´ என்ற தமிழ் படத்தில் நடித்து
நாயகன் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் அம்மாவான ராதிகா, டி.வி.சீரியல் நடிகையிடம் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அம்மாவின் ஆசை
இந்த உலகத்தில் வாழும் எந்த உயிரையுமே கொல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் வளர்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரும், கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். இந்த
பிப்ரவரி 14 ஆம் திகதி தங்களது திருமண செய்தியை பிரபலங்கள் ஆர்யா-சயீஷா உறுதிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து பிரபலங்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர், மார்ச் மாதமும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது. அண்மையில் இருவரும்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த நிகழ்ச்சியில் entertainmentக்கு பஞ்சம் இருக்காது என்பதால் பல ரசிகர்கள் தொடர்ந்து
கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அவர் அதன்பிறகு தொடர்ந்த பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள் பிரச்சனைகள் பலவற்றை பற்றி தினம்தோறும்