தமிழ் சினிமாவில் தற்போது அவ்வளவாக நடிக்காவிட்டாலும் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர் என்றால் அது வடிவேலு தான். மீம் க்ரியேட்டர்களுக்கு அவர் தான் வாழும் கடவுள் எனலாம். அப்படிப்பட்ட அவரது கதாபாத்திர பெயர்களுள் ஒன்றான காண்ட்ராக்டர் நேசமணி
சைர நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அடுத்து கொரட்டல்ல
நடிகர் அஜித்துடன் இணைந்து ஆழ்வார் படத்திலும், விவேக்குடன் இணைந்து நான் தான் பாலா படத்திலும் நடித்தவர் நடிகை ஸ்வேதா. இந்தப் படங்கள் தவிர, வேறு சில தமிழ் படங்களிலும் நடித்திருந்தார். ஆனாலும், அவருக்கு தொடர்ச்சியாக படங்கள் இல்லாததால், இவர் சின்னத்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்நாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தளபதி 63 படம் பற்றி
செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் என்ஜிகே படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அன்பே தவம். அன்பே
சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல்