ஓவியா உடனான உறவு குறித்து மீண்டும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் ஆரவ். சைத்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஆரவ். பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். சரண்
ஒரு ஆணுக்கு தன்னுடைய மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு உறவில் இருக்கிறார் என்பது தெரிய வருவது அவர்களுக்கு பேரழிவை தரக்கூடிய விஷயமாகும். ஏமாற்றப்படுவது அவர்களின் உணர்ச்சிகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மனைவியின் துரோகத்தால் ஒரு நபர்
இன்றைய நாட்களில் தலைமுடிக்கு டை பயன்படுத்துவது ஒரு பேஷனாகி விட்டது. ஆண் பெண் இருபாலரும் தற்போது அதிக அளவில் ஹேர் டை பயன்படுத்தி வருகின்றனர். 35% க்கு அதிகமான பெண்கள் மற்றும் 20%க்கு அதிகமான ஆண்கள் ஹேர் கலரிங் செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மிருதுவான மற்றும மென்மையான சருமம் என்றாலே அது பெண்களுக்கு உரித்தானது என அனைவரும் நம்புகின்றனர். ஏன், ஆண்களுக்கு மிருதுவான சருமம் இருக்காதா என்ன? பொதுவாக ஆண்களின் சருமம் இயற்கையாகவே கடினமாக மற்றும் முரட்டுத்தனமாக தான் இருக்கும் என
வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல்
அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
நடிகர் – சிவகார்த்திகேயன் நடிகை – கல்யாணி பிரியதர்ஷன் இயக்குனர் – பி.எஸ்.மித்ரன் இசை – யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ் நாயகன் சிவகார்த்திகேயன், சிறுவயதில் சக்திமான் போன்ற சூப்பர் ஹீரோ
அல்பினிசம் என்பது ஒரு மரபணு குறைபாடு. தோலில் நிறம் தோன்றுவதற்கான மெலனின் (கருமை நிறமி) குறைபாட்டால் உடல் முழுவதும் முற்றிலும் வெண்மை நிறமாக காணப்படும். மேலும் இளஞ்சிவப்பான கண்கள், பார்வை குறைபாடு, ஒளி வெறுப்புத்தன்மை போன்றவை காணப்படலாம்.
“குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிறகு எது குறித்தும் கவலைப்பட வேண்டாம் என்று நான் அசாமிலுள்ள சகோதர, சகோதரிகளிடம் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களது உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரம் உள்ளிட்ட எதையும், யாராலும்