விரைவில் ரஜினி கட்சி தொடங்க வேண்டும். என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று சிவகாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக பேசினார் பவர்ஸ்டார். நடிகர் பவர்ஸ்டார் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். இவர் தற்போது
நடிகர் அர்னால்டு வீட்டில் செல்லப் பிராணிகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு , புதிய கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். நடிகர், தொழிலதிபர், பாடி பில்டர் மற்றும் அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் தான் அர்னால்டு. தனது
சிஏஏ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்தான் வன்முறையை தூண்டிவிடுகின்றன என்று குற்றஞ்சாட்டிய சரத்குமார், இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அதிமுகவுடன் தங்கள் கூட்டணி
அழகாக இருந்தால் தான் சினிமாவில் ஜெயிக்கமுடியும் என்பதால் நடிகைகள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது என்பது புதிய விஷயம் அல்ல. பல முன்னணி நடிகைகளே இதை செய்துள்ளனர். பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் அதில் ஒருவர் தான். அவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள
நடிகை நயன்தாரா தான் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. அவருக்கென்று தனியாக ரசிகர்கள் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயாராகவே இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்காக அவர் 5.5 கோடி ருபாய் சம்பளமாக
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். 1970-80களில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி, ‘ஆடு புலி ஆட்டம், அலாவுதீனும் அற்புத
சிங்கம் புலி, மல்லுகட்டு, கந்தர்வன் என தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டது பற்றி அவர் சமீபத்தில் பேட்டி
நடிகர் – சிவா நிஷாந்த் நடிகை – ஐரா இயக்குனர் – ஹரி உத்ரா இசை – ஜெய் கிரிஷ் ஓளிப்பதிவு – வாசு தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கிராமத்தில் பணத்திற்காக அரசியல்வாதிகள் மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை கொட்டி
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. முகத்தில் முகமூடி அணிய ஏதுவாக எம்மாதிரியான தாடி வளர்த்தால் சரியாக இருக்கும் என அமெரிக்காவின்
ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆம் உயர்ந்துள்ளது என இரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில்