தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர் தொழில் அதிபரை அனுஷ்கா
கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நபர், அறுவை சிகிச்சையை பயமின்றி எதிர்கொண்டு, தான் விரும்பும் வாழ்க்கைக்கு திரும்புவது அவர்களுக்கு கொண்டாட்டமான விஷயம். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நோயாளி, அறுவை சிகிச்சையின்போதே, பயமின்றி செய்த இந்த செயலைப்
செல்ஃபோன்கள், கிளாஸ்கள், மருந்துகள், டூத்பிரஷ்கள் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நம் வாழ்வை எளிதாக்கிவிட்டன. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருள்கள் குப்பையாக மாறும் போது, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காக உள்ளது. இதற்கு
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் தபால்களுடன் நுழைந்த சரக்கு வாகனத்தை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும்